நண்பன் on June 07, 2020 Get link Facebook Twitter Pinterest Email Other Apps சில சிரிப்புகளின் முடிவில், பல சோகங்களின் வடிவில், சில பாடல்களின் வரிசையில், பல பயணங்களின் வழியில், நிறமில்லா நீர்த்துளிகள் விழிகளில் வந்து நிற்கிறது....!என்றோ நான் தொலைத்த என் நண்பனின் நினைவுகளாய்... Comments
Comments
Post a Comment