நீ என் அருகில் இருக்கும் பொது என் தந்தையின் பாசத்தை கண்டேன்!
நீ என்னை பாதுகாக்கும் போது என் சகோதரனை உன்னுள் கண்டேன்!
நீ என்னை செல்லமாய் அழைக்கும் போது அந்த கடவுளையே கண்டேன்!
நீ எனக்கு வாங்கிக்குடுக்கும் பொருள்களை பொக்கிஷமாய் கண்டேன்!
உன் விழிகளில் என்னை கண்டேன்!
நீ என் அருகில் இருக்கும் பொது இந்த உலகமே என் கையில் இருப்பதைக் கண்டேன்!
நீ எனக்கு கிடைத்ததை இந்த ஜென்மத்தின் வரமாய் கண்டேன்!
Comments
Post a Comment