ஆரம்பம் நான்
அடையாளம் காணவில்லை..!
மெதுமெதுவாய் வளர்ந்தபோதும்
மனம் உணரவில்லை..!
மாற்றங்களும் இல்லை
நேற்றுவரை வலி வரவில்லை...!
இன்றோ என்னை
ஒன்றுமில்லாமல் செய்து
மண்ணோடு சாய்த்துவிட்டது....!
உண்மைதான்!
புற்றுநோயை விட
பத்து மடங்கு கொடியது தான்!!
இந்த துரோகம்....
Comments
Post a Comment