ஏன் இந்த துரோகம்!

Quote. jpg

ஆரம்பம் நான் 
அடையாளம் காணவில்லை..! 

மெதுமெதுவாய் வளர்ந்தபோதும் 
மனம் உணரவில்லை..! 

மாற்றங்களும் இல்லை
நேற்றுவரை வலி வரவில்லை...! 

இன்றோ என்னை 
ஒன்றுமில்லாமல் செய்து 
மண்ணோடு சாய்த்துவிட்டது....! 

உண்மைதான்!
புற்றுநோயை விட 
பத்து மடங்கு கொடியது தான்!! 
இந்த துரோகம்.... 

Comments