அனல்கக்கும் பார்வைகள்...!
வலி தரும் வார்த்தைகள்....!
தொடரும் தோல்விகள்...!
துரத்தும் துரோகங்கள்.....!
முதுகில்குத்தும் முகமூடிகள்...!
ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்....!
அழவைக்கும் அன்புக்குரியவர்கள்.....!
வேண்டுமோர் மரணம் எனக்கு
நரகபூமியிலிருந்து நான் தப்பித்து செல்ல.....
Comments
Post a Comment